டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் பிறப்பித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை, உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்முறைகளைத் தூண்டும் வகையில் டுவிட் பதிவுகளை இட்டதாக குற்றம் சுமத்தி ட்ராம்பின் கணக்கு முடக்கப்பட்டு, தடையும் விதிக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கு முடக்கம் இவ்வாறான ஓர் பின்னணியில் ட்ராம்பின் கணக்கு முடக்கம் தொடர்பில் எலான் மஸ்க் கருத்துக் … Continue reading டொனால்ட் ட்ராம்பிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!